2032
டெல்லியில் 500 மதுக்கடைகளை அரசே ஏற்று நடத்த முடிவு செய்துள்ளது. இதில் தனியாருக்கு இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி அரசின் பல்வேறு துறைகளுக்கு நகரின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகளைத் ...

3852
பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் பொது போக்குவரத்துக்காக ஆயிரத்து 500 தாழ்தள மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. டெல்லியில் இர...

2575
காரில் தனியாக ஓட்டிச் செல்லுபவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற டெல்லி அரசின் உத்தரவு அபத்தமானது என்று உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. இன்னும் ஏன் இந்த உத்தரவு நீடிக்கிறது , ஏன் இதை இன்னு...

3173
பள்ளிகளை மூடும்படி டெல்லி அரசிடம் ஒருபோதும் கூறவில்லை என்றும், பள்ளிகள் திறப்புத் தொடர்பான நிலைப்பாட்டின் மாற்றத்துக்கான காரணங்களை மட்டுமே கேட்டதாகவும் உச்சநீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. டெல்லி...

2675
பெட்ரோல் மீதான மதிப்புக் கூட்டுவரியை டெல்லி அரசு 30 விழுக்காட்டில் இருந்து 19 புள்ளி 4 விழுக்காடாகக் குறைத்துள்ளது. நவம்பர் 4 முதல் பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு 5 ரூபாயும், டீசல் மீதா...

2170
டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அமல்படுத்த தயார் என உச்சநீதிமன்றத்தில் டெல்லி அரசு தெரிவித்துள்ளது. காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொடரப்பட்ட வழக்கை ...

3104
டெல்லியின் காலிந்தி கஞ்ச் பகுதியில் யமுனை ஆற்றில் நீண்ட தூரத்திற்கு ஒன்றாக நிரம்பி காணப்படும் நுரையை சிதறடித்து நீக்கும் பணியில் அம்மாநில அரசு ஈடுபட்டு வருகிறது. யமுனையின் தூய்மையை பாதிக்கும் வகைய...



BIG STORY